Wednesday, October 26, 2011

சிறகை விரி….


சிறகுகளை விரித்தால்
வானில் வளம் வர முடியும் என்ற
தன்னம்பிக்கை இருப்பதால்
பறவைகள் வானில்
வலம் வருகிறது.

எல்லாத் திறமைகள் இருந்தும்
தன்னம்பிக்கைச் சிறகை
விரிக்கத் தயங்கும்
நண்பனே!
சிறகை விரி…

வானம் உனக்கு
விளையாட்டு அரங்கமாய்
மாறிவிடும்….
அப்புறமென்ன
இந்த உலகமே
உன் மென்மையான
இறக்கைகளின் கீழ்….

முயன்று பார்
உன்னால் முடியாதது
ஏதுமில்லை..
ம்… தொடங்கு….
-கவிஞர் :-R. ஆண்ட்ரூஸ் விஜயகுமார் M.A., M. Phil.,

0 comments:

Post a Comment