எப்போதும் மனது எளிமையாக இருக்க வேண்டும், அதுதான் உன் நிலையான மகிழ்ச்சிக்கான ஒரே வழி.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டு விடாதே இவ்வுலகில் அதை விட ஒரு அவமரியாதையை அவருக்கு நீ பெற்றுக்கொடுத்துவிட முடியாது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை நீ முடித்துக்காட்டு,அதுதான் உன் தலைமைத்துவத்தின் அடையாளம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிரச்சனைகளால் மட்டுமே உன் வாழ்வு செப்பனிடபடுகின்றது, பிறரின் உதவிகளாலோ அல்லது வழிகாட்டுதலாலோ அல்ல.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தலைக்கனத்தை குறைத்து சாதாரணமாக வாழ கற்றுக்கொள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மகிழ்ச்சிக்காக நாளைவரை காத்திருக்காதே, முடிந்தவரை இன்றே மகிழ்ந்துகொள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புரிந்துணர்வு இல்லாத உறவு அதிக காலம் நீடிக்காது......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மன்னிப்பது மனித இயல்பு, ஆனால் என்றும் தப்புகள் செய்யும் போது மன்னிப்பதென்பது கடினம்தான்.....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கோபமெனும் அரக்கன் உனை அணுகும் போது அமைதி காத்து நிதானமாய் முடிவெடு, நீ எடுக்கும் முடிவு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யாரும் யாருடைய உணர்வுகளையும் சோதித்து பார்க்க வேண்டாம் அது மிகவும் கொடியது.......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கோபத்துக்கு முன்னால் உன் விவேகத்தை காட்டு....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீ சாதிக்க துணிந்துவிட்டால் சோதனைகள் எல்லாம் உனக்கு வேதனைகளே அல்ல...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மௌன மொழிகளால் பிரச்சனைகளுக்கு என்றும் தீர்வு கிடைப்பதில்லை அவை பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்துவிடும், மௌனத்தை திறந்து உங்கள் பிரியமானவர்களிடன் வாய்விட்டு பேசுங்கள் தீர்வு கிட்டும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சின்ன சின்ன விடயங்களையும் ரசித்து மகிழ்ந்துவிடுங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீ விரும்பியது கிடைக்கவில்லை எனிலும் விட்டுவிடு போகட்டும், அதனிலும் இனிதானதொன்று உனக்காக காத்திருக்கின்றது...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம்தான், இவ் உலகில் வாழ்வில் போராட்டங்களும் பிரச்சனைகளும் இல்லாதாவர்கள் யாருமே இல்லை, எனவே நீ வருந்தாதே இது என்ன வாழ்வு என்று, கனவுகளை உன் கண்முன் நிறுத்தி போராடு...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நாம் எதிர்பார்க்கும் அன்பும் அரவணைப்பும் உரியவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை எனில் அவர்களிடம் இருந்து விலகி விடுவதே சிறந்தது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் பல விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படுவது கோழைத்தனம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தீய எண்ணங்களில இருந்து விலக்கி, உங்கள் மனத்தை தூய்மையாக வைத்திருங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இல்லாததைப்பற்றி எண்ணி வருத்தப்படுவதைக் காட்டிலும் இருப்பவற்றைப் பற்றிப் பெருமையாக நினயுங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை,அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புத்திசாலிகள் பிரச்சினைகளை எதிர்கால வாய்ப்பாக மாற்றி கொள்கிறார்கள்.பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என மண்டையை போட்டு புரட்டிக் கொண்டிருப்பதைவிட புதிதாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பது புதிய வாய்ப்பை உருவாக்கி கொள்ள வசதியாக இருக்கும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!
இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது நீதான் காலத்தை மாற்ற வேண்டும்......
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஏளனம் என்பது கீழ்மக்கள் உள்ளத்தில் எழுகிற நச்சுப் புகை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
...
நாளை ஆயிரம் இதயங்கள்
சொல்லும் !
கலில் கிப்ரான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிறக்க வில்லை நாளை
இறந்து விட்டது நேற்று !
ஏன் அவலம் அவைமேல்
இன்று இனித்திடும் போது ?
கலில் கிப்ரான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>