Sunday, November 13, 2011

சிந்திப்போம் செயல்படுவோம்



வெற்றியாளர்கள் வித்தியாசமான

செயல்களை செய்வது இல்லை..

அவர்கள் தாங்கள் செய்வதையே

வித்தியாசமாக செய்கிறார்கள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிறந்தநாள்? 

"உன் வாழ்நாளில் 

நீ அழுது

உன் அன்னை சிரித்த 

ஒரே நாள் ......... 


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எப்போதும் மனது எளிமையாக இருக்க வேண்டும், அதுதான் உன் நிலையான மகிழ்ச்சிக்கான ஒரே வழி.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டு விடாதே இவ்வுலகில் அதை விட ஒரு அவமரியாதையை அவருக்கு நீ பெற்றுக்கொடுத்துவிட முடியாது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை நீ முடித்துக்காட்டு,அதுதான் உன் தலைமைத்துவத்தின் அடையாளம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பிரச்சனைகளால் மட்டுமே உன் வாழ்வு செப்பனிடபடுகின்றது, பிறரின் உதவிகளாலோ அல்லது வழிகாட்டுதலாலோ அல்ல.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தலைக்கனத்தை குறைத்து சாதாரணமாக வாழ கற்றுக்கொள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


மகிழ்ச்சிக்காக நாளைவரை காத்திருக்காதே, முடிந்தவரை இன்றே மகிழ்ந்துகொள்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

புரிந்துணர்வு இல்லாத உறவு அதிக காலம் நீடிக்காது......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மன்னிப்பது மனித இயல்பு, ஆனால் என்றும் தப்புகள் செய்யும் போது மன்னிப்பதென்பது கடினம்தான்.....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கோபமெனும் அரக்கன் உனை அணுகும் போது அமைதி காத்து நிதானமாய் முடிவெடு, நீ எடுக்கும் முடிவு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

யாரும் யாருடைய உணர்வுகளையும் சோதித்து பார்க்க வேண்டாம் அது மிகவும் கொடியது.......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கோபத்துக்கு முன்னால் உன் விவேகத்தை காட்டு....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நீ சாதிக்க துணிந்துவிட்டால் சோதனைகள் எல்லாம் உனக்கு வேதனைகளே அல்ல...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மௌன மொழிகளால் பிரச்சனைகளுக்கு என்றும் தீர்வு கிடைப்பதில்லை அவை பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்துவிடும், மௌனத்தை திறந்து உங்கள் பிரியமானவர்களிடன் வாய்விட்டு பேசுங்கள் தீர்வு கிட்டும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சின்ன சின்ன விடயங்களையும் ரசித்து மகிழ்ந்துவிடுங்கள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நீ விரும்பியது கிடைக்கவில்லை எனிலும் விட்டுவிடு போகட்டும், அதனிலும் இனிதானதொன்று உனக்காக காத்திருக்கின்றது...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம்தான், இவ் உலகில் வாழ்வில் போராட்டங்களும் பிரச்சனைகளும் இல்லாதாவர்கள் யாருமே இல்லை, எனவே நீ வருந்தாதே இது என்ன வாழ்வு என்று, கனவுகளை உன் கண்முன் நிறுத்தி போராடு...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நாம் எதிர்பார்க்கும் அன்பும் அரவணைப்பும் உரியவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை எனில் அவர்களிடம் இருந்து விலகி விடுவதே சிறந்தது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் பல விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படுவது கோழைத்தனம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தீய எண்ணங்களில இருந்து விலக்கி, உங்கள் மனத்தை தூய்மையாக வைத்திருங்கள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இல்லாததைப்பற்றி எண்ணி வருத்தப்படுவதைக் காட்டிலும் இருப்பவற்றைப் பற்றிப் பெருமையாக நினயுங்கள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை,அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

புத்திசாலிகள் பிரச்சினைகளை எதிர்கால வாய்ப்பாக மாற்றி கொள்கிறார்கள்.பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என மண்டையை போட்டு புரட்டிக் கொண்டிருப்பதைவிட புதிதாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பது புதிய வாய்ப்பை உருவாக்கி கொள்ள வசதியாக இருக்கும்


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!

வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!

இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது நீதான் காலத்தை மாற்ற வேண்டும்......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஏளனம் என்பது கீழ்மக்கள் உள்ளத்தில் எழுகிற நச்சுப் புகை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஒற்றை இதயத்தால்



நான் இப்போது

உரைப்பவை எல்லாம்
...
நாளை ஆயிரம் இதயங்கள்

சொல்லும் !

கலில் கிப்ரான்



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பிறக்க வில்லை நாளை



இறந்து விட்டது நேற்று !

ஏன் அவலம் அவைமேல்

இன்று இனித்திடும் போது ?

கலில் கிப்ரான்


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



0 comments:

Post a Comment