This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, July 23, 2011

சுலபமான வேலை

குழந்தை வளர்ப்புதானே!  அது ரொம்ப சுலபமான வேலை!குழந்தை நம்முடையது அல்ல: பிறருடையது என்று பாவித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவுதான்! பிறருடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பது  தெரியாதவன் எவனுமே இவ்வுலகில் இல்லை! ********** பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி நினைக்காததை  எல்லாம் நினைப்பதாக நீங்களே நினைத்துக் கொள்வீர்கள். ********** அன்பு டெலஸ்கோப  வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது. பொறாமை மைக்ராஸ்கோப  வழியாகச் சின்னதாகப் பார்க்கிறது. ********** இரண்டு பொருட்களை...

சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை.

விளையாடி விளையாடி இறந்து போனவர்கள் உண்டு: சாப்பிட்டு சாப்பிட்டு இறந்து போனவர்கள் உண்டு: குடித்துக் குடித்து இறந்து போனவர்கள் உண்டு.ஆனால் சிந்தித்து சிந்தித்து இறந்து போனவர்கள் யாருமில்லை. ********** குறுகலாகப் பார்த்தால் குறுகலாகத் தெரியும். மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும். சுயநலத்தோடு பார்த்தால் சுயநலமாகத் தெரியும். பரந்த,தாராளமான சிநேகிதமான மனத்தோடு பாருங்கள்.அற்புதமான மனிதர்கள் உங்கள் கண்ணில் படுவார்கள். ********** துரதிருஷ்டம் இரண்டு வகை: ஒன்று நமக்கு வரும் துரதிருஷ்டம். மற்றது பிறருக்கு வரும் அதிருஷ்டம். ********** உயர்ந்த மனிதன் மூன்று...

மனதைக் கவர்ந்த சில பொன்

எனக்குப் பின்னால் நடக்காதீர்கள்,நான் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன். எனக்கு முன்னால் நடக்காதீர்கள்,நான் உங்களைப் பின்பற்றமாட்டேன். என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்! மற்றவர்களைப் பற்றி குறை சொல்லும் முன்னால்  அவர்களுடைய காலணியில் இருந்து பாருங்கள்.  அப்போதுதான் நீங்கள் குறை சொல்லும் போது  அவனிடமிருந்து ஒரு மைல் தள்ளியிருப்பீர்கள் -  அவனது காலணியுடன். காதலியை மனைவியாக்கத் துணிவு தேவை: மனைவியைக் காதலியாக்கக் கனிவு தேவை. உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே.  குடம்...

Friday, July 22, 2011

வெற்றி என்பது யார்கையில்

வெற்றி என்பது யார்கையில்விவேகம் என்பது எத்துறையில்பற்றித் துணிந்து செய்தாலேபறந்து வருமே நம்பிக்கை வெட்டி விட்டால் மரம் துளிர்க்கும்விவேகம் வைத்தால் வெற்றிவரும்துட்டிற்காக ஆசை வைத்தால்தொடர்ந்து தூய்மை வெளியேறும் தோல்வி வந்தால் துவளாமல்தொடர்ந்து முயன்றால் வெற்றிவரும்ஆல்போல் நெஞ்சம் உறுதி கொண்டால்அனைத்தும் நமது கைக்குவரும் கிடைக்கும் என்றநம்பிக்கைகீழே விழுந்தும் துணிந்தெழுந்தால்படைக்கும் ஆற்றல் கைக் கொண்டால்பாரே நம்மைப் பாராட்டும். முயன்று முயன்று சாதித்துமுத்திரை ஒன்றினை நாம்பதித்தால்வியந்து வருமே வெற்றியதுவெல்லும் ‘தன்னம்பிக்கை’ ஒன்றேதான்! -...

முயன்றால் முடியாதது இல்லை வாழ்க்கையில் உயரத் துடிக்கும் உள்ளங்களே! நீங்களும் குறிக் கோளில் உறுதி உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஒரு செயலில் முயற்சியுடன் ஈடுபடும் போது, நீங்கள் சோர்வடையாமல் உற்சாகத் துடன் செயலாற்றவேண்டும்.‘பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன’ என்கிறார் தத்துவஞானி பேக்கன்.நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.‘லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம்...

வெற்றி மீது வெற்றி வந்து சேரும்

புதியதாய் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் தன்னம்பிக்கை வளர்க்கும் இப்புத்தகத்தின் கருத்துக்களை கண்களால் மனதில் பதிய காத்திருக்கும் உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சந்தோஷ நிமிடங்கள் மணிகளாக, நாட்களாக, வருட வருடங்களாக தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.வெற்றி ஒருமுறை மட்டும் வருவதில்லை. நாமும் அப்படி வருவதை விரும்புவதுமில்லை. நாமோ நம் குழந்தைகளோ பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் ப்ளஸ் டூவில் அதைவிட சிறப்பான வகையில் தேர்ச்சி பெறவிரும்புகிறோம். பிறகு கல்லூரி, வேலையில், தரம் உயர்ந்த வாழ்க்கை என...

Tuesday, July 19, 2011

அலட்சியப்படுத்தாதே… இலட்சியப்படுத்து Author: மெர்வின்                           நம்மை மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய இலட்சியம். அவருக்கு நம்மை படைக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கின்றபோது, அவரால் தோற்றுவிக்கப்பட்ட நமக்கு எப்படி இலட்சியம் இல்லாமல் இருக்க முடியுமா? உயிர் இல்லாத மனிதனைக் காணமுடியாதது போல இலட்சியம் இல்லாத மனிதனைக் காண முடியாது. எந்தவிதமான இலட்சியத்தைக்...

பல்வேறு திறன்களை வளர்ப்போம் Author: தி.க. சந்திரசேகரன் தி.க. சந்திரசேகரன்இரண்டு எருமைகள் ஒன்றோடொன்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.” அதோ, தொலைவிலே ஓர் உருவம் நம்மை நோக்கி வருகிறதே, அதற்கு என்னவென்று பெயர்”.” அதுவா, அதை மனிதன் என்று சொல்லுவார்கள்.”” அப்படியா! அதைப்போய் எதற்குக் கடவுள் வீணாகப் படைத்தார்?”” வேண்டாம் ! வேண்டாம்! நீ அப்படிச் சொல்லாதே! ஒருவகையில் அவன் வாழ்க்கை4க் குக்கூட ஒரு பொருள் இருக்கிறது.”” எனக்குப் புரியவில்லை.”” இதோ பார் ! நம்மால் புல்லைச் சாப்பிட முடியும். பிண்ணாக்கைச் சாப்பிட முடியும். இருந்தாலும் அந்தப் பிண்ணாக்கை...

மாணவனே… வெற்றி மீது பற்று வை

வையத் தலைமை கொள் ஒரு போரின் வெற்றிக்குப் படைவீரர்களை விட படைத் தலைவனே முக்கியம். - நெப்போலியன் நீ இன்றைய மாணவன், ஆனால் நாளைய விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, தணிக்கையாளராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ வரக்கூடும். அப்போது தலைமை ஏற்பதற்கு இப்போதே தயாராக வேண்டும். தலைமைப் பண்பு என்றால் என்ன? ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக, ஒரு குழுவை வழி நடத்தும் பாங்கு தலைமைப் பண்பு எனலாம். உன்னுடைய தலைமைப் பண்புகளை இனங்கண்டு மெருகேற்றவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள்,...